சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

8

மே 09, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் போஸ் காலனி (நாரணாபுரம் ஊராட்சி) மற்றும் இந்திரா நகர் (ஆணையூர் ஊராட்சி) பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் வழங்கப்பட்டது.
முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் நடுவண் ஒன்றியம், சிவகாசி
+91 79040 13811

 

முந்தைய செய்திஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கட்சி வளர்ச்சி குறித்து கலந்தாய்வு