ஓசூர் தொகுதி இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு

25

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக மே 18 இன படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஓசூர் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இடம் (அசெட்டிபள்ளி).

 

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி இனப்படுகொலை நாள் நினைவேந்தல்
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு