ஆத்தூர்(சேலம்)- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் புகழ்வணக்கம்.

37

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிளை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 14/04/2021-புதன்கிழமை அன்று காலை 10.00 மணி யளவில் புங்கவாடியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

 

முந்தைய செய்திமணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு