நாம் தமிழர் அரசில் மீனவர்களுக்கு தனித் தொகுதிகள் உருவாக்கப்படும்! மீனவர்களை கடற்சார் பட்டியிலனத்தவராக சேர்த்து அவர்களுக்கான உரிமைகள் பெற்றுத் தரப்படும். மீனவர்களின் பாதுகாப்புக்கென நெய்தல் படை உருவாக்கப்படுவதோடு, தனி வைப்பகமும் தொடங்கப்பட்டு நிதி உதவிகள் செய்யப்படும்! #மீனவர்நலன்







