முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழத் தாயகத்தில் பெண்-ஆண் சமத்துவத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாக நிறுவிக்…

0

தமிழீழத் தாயகத்தில் பெண்-ஆண் சமத்துவத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாக நிறுவிக் காட்டிய தேசியத் தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளான நாங்கள் பாலினச் சமத்துவத்தை சமரசமின்றித் தருவோம் என்பதற்கான அடையாளம்தான் பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு; நாம் தமிழர் ஆட்சியில் இதனைச் சட்டமாக்குவோம்!

முந்தைய செய்தி#தற்போது ஈரோடு சோலார் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை…
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை