முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடைக் கோரிக்கையை ஏற்றாலோ, அதன் துறைமுக…

0

அதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடைக் கோரிக்கையை ஏற்றாலோ, அதன் துறைமுக விரிவாக்கப் பணிக்கான அனுமதி வழங்கினாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்! நானும், நாம் தமிழர் கட்சியும் காட்டுப்பள்ளி மக்களோடு இறுதிவரை உடன் நிற்போம்!
#StopAdaniSaveChennai

முந்தைய செய்திபிரித்தானியாவில் சகோதரி அம்பிகை அவர்கள் எடுத்து வருகிற அறப்போராட்டத்திற்கு ஆதரவாக…
அடுத்த செய்திதர்மபுரி , அரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை