சிவகாசி – மனு அளிக்கும் நிகழ்வு

105

சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகாசி சிவன் கோவில் பகுதியில் உள்ள தெருவோர கடைகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதற்காக நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

பங்கேற்றவர்கள்:
சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்
+91 79040 13811.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி – கொடியேற்ற விழா