நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர் நீலமகாலிங்கம், அரியலூர் தொகுதி வேட்பாளர் சுகுனாகுமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி