வந்தவாசி தொகுதி – நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா

133

நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட, பொன்னூர், சோகத்தூர், மருதாடு, மற்றும் மஞ்சனூர் ஆகிய கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் மற்றும் வந்தவாசி தொகுதி வேட்பாளர் திருமதி பிரபாவதி அவர்கள் கலந்து கொண்டனர். விழாவினை சிறப்பாக முன்னெடுத்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கிராம உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

ப.சதாசிவம்
வந்தவாசி தொகுதிச் செயலாளர்

 

முந்தைய செய்திமக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்ட எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவேப்பனப்பள்ளி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு