தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

201

 

க.எண்: 2021010026

நாள்: 21.01.2021 

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த ச.அருண்குமார் (01332385203) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதி- பாசறை, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்