திருப்பத்தூர் – சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரி மனு

24

12.01.2021 அன்று திருப்பத்தூர் தொகுதியின் சார்பாக சார்பாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரியும் ,நெகிழி (plastic) குப்பைகளை எரிப்பதை தடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சியும் மாவட்ட நிர்வாகதோடு இணைந்து செயல்படுவோம் என்ற உறுதியை அளித்துள்ளோம்.

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி -கொடியேற்றம் நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா