தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

22

க.எண்: 202012504

நாள்: 15.12.2020

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதிகள்)

தலைவர்             –  சு.பிரபு                       – 02348399986

செயலாளர்           –  பெ.பசுபதி                      – 02161519158

பொருளாளர்          –  வெ.பார்த்திபன்                     – 02348208530

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திஆம்பூர் – அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிங்காநல்லூர் தொகுதி – மக்கள் சந்திப்பு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை