மொடக்குறிச்சி தொகுதி – வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

24

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூரில், வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகாட்டுமன்னார்கோயில் – வேளாண்மைசட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவேப்பனப்பள்ளி – புலிக்கொடி ஏற்றுவிழா