திருப்பூர் வடக்கு தொகுதி – கோரிக்கை மனு அளித்தல்

50

திருப்பூர் வடக்கு சார்பாக அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்களும் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்து எஸ்.பி.கே நகர் பகுதியில் உள்ள பொது கிணற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று 09.11.2020 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆம்பூர் – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு