திருப்பூர் வடக்கு தொகுதி – மலர் வணக்க நிகழ்வு

49

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள தியாகி குமரன் காலனியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 30.12. 2020 அன்று  இயற்கை வேளாண்மை பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகடலூர்- நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்