திருச்செங்கோடு தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் கட்சி உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்