தட்டாஞ்சாவடி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

42

15-12-2020 அன்று நாம்தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில்
மாணவர் பாசறை- (புதுச்சேரி மாநிலம்) ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்ட ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே கண்டன முழக்க ஆர்ப்பாட்டமும் சிறப்பாக நடைபெற்றது

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகளக்காடு – உறுப்பினர் சேர்க்கை முகாம்