உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2020 அன்று திருநாவலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரளி கிளையில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதில் ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.