அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்,டெல்லியில் போராடும் விவசாயாகளுக்கு ஆதரவாகவும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்,டெல்லியில் போராடும் விவசாயாகளுக்கு ஆதரவாகவும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.