அரியலூர் மாவட்டம் – வேளாண்சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

48

அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்,டெல்லியில் போராடும் விவசாயாகளுக்கு ஆதரவாகவும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திகாட்டுமன்னார்கோயில் – வேளாண்மை சட்டம் எதிர்ப்பு போராட்டம்
அடுத்த செய்திஆத்தூர் (திண்டுக்கல்) – தெருமுனை கூட்டம்