தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (18-12-2020) அன்று மாலை 06 மணிக்கு திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (18-12-2020) அன்று மாலை 06 மணிக்கு திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.