கிணத்துக்கடவு – அம்பேத்கர் நினைவுநாள் சுவரொட்டி ஒட்டுதல்

20

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக,,
அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
400 சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டது.