முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உழைக்கும் மக்களும், உழவர்களும் உயர வானூர்தியில் பறக்க வேண்டும் என…

12

உழைக்கும் மக்களும், உழவர்களும் உயர வானூர்தியில் பறக்க வேண்டும் என வர்க்க வேறுபாடுகளுக்கு எதிராகச் சாட்டை சுழற்றி, இலட்சியவெறி கொண்டு உழைத்தால் சாமானியனும் சாதனைப் படைக்க முடியும் எனும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும் படமாக #சூரரைப்போற்று வந்திருப்பது கண்டு மகிழ்ந்தேன்.

#SooraraiPottru மிகச்சிறப்பாக நடித்திருக்கிற மண்ணின் மகத்தான கலைஞனாக திகழ்கிற தம்பி @Suriya_offl, மிக நேர்த்தியாகப் படத்தை இயக்கியிருக்கிற இயக்குநர் @Sudhakongara_of, மெய்சிலிர்க்கும் இசையைத் தந்திருக்கிற தம்பி @gvprakash உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

முந்தைய செய்திபுதுச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – நோய் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி வழங்குதல்