பத்மநாபபுரம் – *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

35

நவம்பர் 1 குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64ஆம் மகிழ்ச்சியின் ஆண்டை கொண்டாடும் விதமாகவும் தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாகவும் தக்கலை நீதிமன்றம் அருகே அமைந்துள்ள *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் – குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணி
அடுத்த செய்திஆவடி தொகுதி – தொழிற்சங்க கொடி ஏற்றும் விழா