பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (08-11-2020 ) அன்று காலை முதல் இரவு வரை அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சுவர்களில் வண்ணம் பூசும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (08-11-2020 ) அன்று காலை முதல் இரவு வரை அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சுவர்களில் வண்ணம் பூசும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !