திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா

22

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக ராங்கியம் ஊராட்சி ஏரணிப்பட்டி ஏரணிக்கண்மாய், மணியாரன் கண்மாய் மற்றும் வலசுரப்பட்டி கண்மாய் கரையில் சுமார் 3,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ராங்கியம் ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்றத்தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திபூம்புகார் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு