கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக (16-11-2020) திங்கட்கிழமை அன்று கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மானிப்பட்டு கிராமத்தில் புலிக்கொடி ஏற்றபட்டது. நிகழ்வில் புதுக்கோட்டை நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து ப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.