ஆலந்தூர் தொகுதி – சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஆ

55

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (23/09/2020) புதன்கிழமை அன்று நமது மூத்தவர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மாமா சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நமது ஆலந்தூர் தொகுதி தலைமை அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திசேலம் மேற்கு – ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமிது வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஉச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்