மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு.

31

பெரம்பூர் தொகுதி சார்பாக  24/10/2020 அன்று காலை 9 மணிக்கு  மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு, 45 ஆவது வட்டம், தீயணைப்பு நிலையம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.