திருவானைக்கோயில் அருகே திருவரங்கம் பாலத்தின் கீழ் அமைந்துள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்துள்ள செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது. அத்துமீறி இடித்து, தாக்குதல் தொடுத்திட்ட அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/2H9ATdM



