குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை – ஓமன் பொறுப்பாளருமாகிய ஐயா அப்துல் ரகீம் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைவுற்றச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்
ஐயாவின் பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கும், ஓமன் செந்தமிழர் பாசறையினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.



