பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
முகப்பு கட்சி செய்திகள்