திருநெல்வேலி – பனை விதை நடவு

29

நெல்லை சட்டமன்ற தொகுதி சார்பாக பனை விதை நடும் பணி இராமயன்பட்டி குளத்தில் நெல்லை தொகுதி இளைஞரணி இணை செயலாளர் நாகராஜன் அவர்களின் முயற்சியில் நடைபெற்றது. இதில் 70 க்கும் மேற்பட்ட பனை விதைகள் சிறப்பாக நடப்பட்டது.

 

முந்தைய செய்திசேலம் வடக்கு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம்