வனம் செய்வோம்சோழிங்கநல்லூர்தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறை சோழிங்கநல்லூர் தொகுதி -பனைத்திருவிழா அக்டோபர் 17, 2020 58 செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி மத்தியப்பகுதி 198வது வட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக பனைத்திருவிழா நடைபெற்றது, இதில் சுமார் 1000 பனைவிதைகள் நடப்பட்டன. ப்பட்டன.