இராமநாதபுரம் – நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தல்

94

இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வண்டிக்காரத் தெரு சதக் சென்டர் பின்புறம் பாதாள சாக்கடை சரியாக இல்லாததால் கழிவு நீர் சாலையில் வெளியேறுவதை சரிசெய்து தரக்கோரி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி, திருவாடானை தொகுதி பொருளாளர் ஜவஹர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் இராமநாதபுரம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.


முந்தைய செய்திஒட்டன்சத்திரம் – மணல் கொள்ளையை தடுக்க போராட்டம்
அடுத்த செய்திதிருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றம் மற்றும் மரக்கன்று நடவு நிகழ்வுகள்