தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய #தியாகத்தீபம்_திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளான (26-09-2020) அன்று அம்பாசமுத்திரம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் காலை முதல் மாலை வரை உண்ணா நோன்பினை மேற்கொண்டார்கள்.