பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு 15/10/2020 அன்று
விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சூரங்குடி பகுதியில் சூரங்குடி கண்மாயில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...