நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன போராட்டம

27

மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வை தேசிய அளவில் நடத்தி் மாணவர்களை மண உளைச்சலுக்கு உண்டாகி, தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி கொண்டுள்ளது.

இதை கண்டித்து, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி கண்டன போராட்டம் நடைபெற்றது

🗓️நாள்-இன்று13/9/20′ ஞாயிற்றுகிழமை
🕓நேரம் – மாலை 4.00 மணிக்கு
☮️இடம் – எம்.சி.சாலை சந்திப்பு(கல்லறை சாலை)
📞தொடர்புக்கு-
சலீம்-+91 99627 38939
மதன்-+91 99628 00866


முந்தைய செய்திபோர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை
அடுத்த செய்திபாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்