செய்யூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கொடியேற்றும் நிகழ்வு

28

27-9-2020 செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லிபுரம் மற்றும் நெரும்பூர்  ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

முந்தைய செய்திஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி
அடுத்த செய்திமும்பை நாம் தமிழர் கட்சி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு