மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்வு- பத்மநாபபுரம் தொகுதி
95
பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி மகளிர் பாசறையின் மூலம் (13-09-2020) பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது….அதைத்தொடர்ந்து கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வு நடைபெற்றது….
வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில்,...