வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஆரணிசுற்றுச்சூழல் பாசறை பனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி செப்டம்பர் 15, 2020 21 05.09.2020 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி ஒன்றியம் தெற்கு, மெய்யூர் ஊராட்சி, கருநாகப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் 1700 பனைவிதைகள் நடப்பட்டது,