செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பூர் கிராமத்தில்,6-9-2020 (இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோதண்டம் அவர்களின் தலைமையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில்,...