EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பூர் வடக்கு
15
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி போராட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும்,
'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும்
நாம் தமிழர் கட்சி
மற்றும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
03-07-2022
ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்
இடம்:
சென்னை, வள்ளுவர்கோட்டம்
கண்டனவுரை:
தமிழ்த்திரு. அ.வியனரசு
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர்
தமிழ்த்திரு. அ.வினோத்
ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர்
தமிழ்த்திரு....