பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி வழங்கும் நிகழ்வு- வானூர் தொகுதி

47

காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வானூர் தொகுதி நாம் தமிழர் கட்சி கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் 100 குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகர்மவீரர் காமரசார் புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் தொகுதி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி