புதுச்சேரி பஞ்சாலையில் போராடி உயிரீந்த தமிழ் ஈகியர்களுக்கு அஞ்சலி – புதுச்சேரி
12
எட்டு மணி நேர வேலைக்காக புதுச்சேரி பஞ்சாலையில் போராடி உயிரீந்த தமிழ் ஈகியர்களுக்கு மலர்வளையம் வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் பல்வேறு தமிழ் அமைப்புகள் நாம் தமிழர் கட்சியினர் கல்ந்து கொண்டனர்.
வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில்,...