மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – அம்பாசமுத்திரம் தொகுதி

21

நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள பொன்மாநகர் புதுகாலனி பகுதியில் 20 புங்கை மரக்கன்றுகள் நடப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி
அடுத்த செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய, பாசறை பொறுப்பாளர் பரிந்துரைப்புக்கான கலந்தாய்வு கூட்டம்