துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி

25

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் வேளச்சேரி தொகுதி தரமனியில் வசிக்கும் துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திதானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -வேளச்சேரி தொகுதி