துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி
33
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் வேளச்சேரி தொகுதி தரமனியில் வசிக்கும் துய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.