மே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி

52

மே-18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 18.05.2020 அன்று விளாத்திகுளம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் 43 நாம்தமிழர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதில் 28 உறுப்பினர்கள் குருதிக்கொடை வழங்கினர்.

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி