மணல் கொள்ளையை தடுக்ககோரி கோட்டாச்சியரிடம் மனு|விளாத்திகுளம் தொகுதி

31

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான விதிமுறைகளை மீறிய ஆற்று மணல் கொள்ளைக்கு( கீழ்நாட்டு குறிச்சி,பல்லாகுளம்,தாப்பாத்தி,அயன்ராசாபட்டி) துணை போகும் வருவாய் துறையை கண்டித்து வருவாய்த்துறை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் ,கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகள் சார்பாக வெள்ளிக்கிழமை ( 29.5.2020) காலை மனு அளித்தனர்

இந்நிகழ்வில் விளாத்திகுளம் ,கோவில்பட்டி தொகுதி நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

6382582278 ரா.தமிழன் சுதர்சன்

முந்தைய செய்திமணல்கொள்ளையை தடுக்ககோரி முற்றுகை போராட்டம்|விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ செய்யூர் தொகுதி