புலிக்கொடி ஏற்றும் விழா மணிகண்டம் தெற்கு ஒன்றியம்

31

இன்று 07.06.2020 ஞாயிறு காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி, திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் தெற்கு ஓன்றியம்த்தை சேர்ந்த பள்ளப்பட்டி, சூராவளிப்பட்டி, ராஜக்காட்டுப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சி பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

தொடர்பு எண்.7305735163


முந்தைய செய்திகாங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியத்தில் கலந்தாய்வு
அடுத்த செய்திதன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்டத் தேசிய இனங்கள் ஒன்றாய் சங்கமிப்போம்! – சீமான் அழைப்பு