இன்று 07.06.2020 ஞாயிறு காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி, திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் தெற்கு ஓன்றியம்த்தை சேர்ந்த பள்ளப்பட்டி, சூராவளிப்பட்டி, ராஜக்காட்டுப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சி பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
தொடர்பு எண்.7305735163